Pages

Monday, 27 March 2017

சிவம்

ராமனைப் பிடிக்கும் ரஹீமைப் பிடிக்காது. ஜோசஃபை பிடிக்காது என்பதெல்லாம் கடவுளிடம் இல்லை. கடவுளுக்கு மனிதர்களிடம் எந்தவிதமான பாரபட்சமும் இல்லை.    தவறு செய்தால் தண்டனையும், நல்லது செய்தால் நன்மையும்
அவரவர் செய்யும் பாவ, புண்ணிய  கர்ம வினைகளுக்கேற்ப நன்மை, தீமைகள் நடக்கின்றன.